உத்தரப் பிரதேச தேர்தல்: தலைமையேற்கும் பிரியங்கா

புது­டெல்லி: அடுத்த ஆண்டு நடை­பெற உள்ள உத்­த­ரப் பிர­தேச மாநில சட்­டப்­பே­ர­வைத் தேர்­தலை காங்­கி­ரஸ் கட்சி, பிரி­யங்கா காந்தி தலை­மை­யில் எதிர்­கொள்­ளும் என அக்­கட்­சி­யின் மூத்த தலை­வர் சல்­மான் குர்­ஷித் தெரி­வித்­துள்­ளார்.

இத்­தேர்­த­லில் எந்­தக் கட்­சி­யு­ட­னும் காங்­கி­ரஸ் கூட்­டணி அமைக்­காது என்று அவர் திட்­ட­வட்­ட­மாக குறிப்­பிட்­டுள்­ளார்.

"பிரி­யங்கா காந்தி தலை­மை­யில்­தான் காங்­கி­ரஸ் தேர்­தலை எதிர்­கொள்­ளும். கட்சி வெற்றி பெறு­வதை உறுதி செய்ய வேண்­டும் என்­ப­தற்­காக அவர் கடு­மை­யாக உழைத்து வரு­கி­றார்.

"ஒரு­வேளை யார் முதல்­வர் வேட்­பா­ளர் என்­பதை அவர் பின்­னர் அறி­விக்­கக்­கூ­டும்," என்று சல்­மான் குர்­ஷித் கூறி­யுள்­ளார்.

காங்­கி­ரஸ் கட்­சி­யின் தேர்­தல் அறிக்­கை­யா­னது, சாமா­னிய மக்­க­ளின் குர­லாக ஒலிக்­கும் என்று குறிப்­பிட்ட அவர், விவ­சா­யி­கள், பெண்­க­ளின் நலன் ஆகி­ய­வற்­றில் அதிக கவ­னம் செலுத்­தப்­படும் என்­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!