ஹைதராபாத்தில் பிள்ளையார் சதுர்த்தி பண்டிகை பத்து நாள் விழாவாக நடைபெறுகிறது. இதையடுத்து சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலும் கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்தப் பிள்ளையார்
சிலை அமைக்கப் பட்டுள்ளது.
படம்: ஏஎஃப்பி
ஹைதராபாத்தில் பிள்ளையார் சதுர்த்தி பண்டிகை பத்து நாள் விழாவாக நடைபெறுகிறது. இதையடுத்து சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலும் கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்தப் பிள்ளையார்
சிலை அமைக்கப் பட்டுள்ளது.
படம்: ஏஎஃப்பி