டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் பருவமழையை முன்னிட்டு பல்வேறு இடங்களி லும் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதேபோன்று பல இடங்களில் நிலச்சரிவுகளும் விபத்துகளும் ஏற்பட்டன. இந்த
நிலையில், டேராடூன் மாவட்ட நீதிபதி வெளியிட்டுள்ள உத்தரவில், மாநிலத்திலுள்ள மாவட்ட அளவிலான எல்லா அதிகாரிகளும் தங்களு டைய கைபேசியை 'சுவிட்ச் ஆஃப்' செய்யக்கூடாது. மீறும் அதிகாரிகள் மீது பேரிடர் மேலாண் சட்டத்தின்கீழ் நட வடிக்கை எடுக்கப்படும்," என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.