தண்ணீர் வழங்காத கர்நாடகா மீது புகார்

புது­டெல்லி: காவிரி நதி­நீர் மேலாண்மை ஆணை­யம் பிறப்­பித்த உத்­த­ர­வு­களை கர்­நா­டக அரசு செயல்­ப­டுத்­த­வில்லை என தமி­ழக அரசு குற்­றம்­சாட்டி உள்­ளது.

டெல்­லி­யில் நேற்று நடை­பெற்ற காவிரி மேலாண்மை ஆணை­யத்­தின் பதி­னான்­கா­வது கூட்­டத்­தில் நான்கு மாநி­லங்­க­ளைச் சேர்ந்த அதி­கா­ரி­கள் பங்­கேற்­ற­னர்.

அப்­போது, கர்­நா­டக அரசு காவிரி நீரை முறை­யாக வழங்­க­வில்லை என தமி­ழ­கத் தரப்­பில் புகார் எழுப்­பப்­பட்­டது.

"உச்ச நீதி­மன்ற உத்­த­ர­வுப்­படி கர்­நா­டகா நடந்து கொள்­ள­வில்லை. அம்­மா­நி­லத்­தில் பருவ மழை அதிக அள­வில் பெய்து வரு­கிறது. எனி­னும் தமி­ழ­கத்­துக்கு உரிய காவிரி நீரை வழங்­க­வில்லை. நடப்பு செப்­டம்­பர் மாதம் 23ஆம் தேதி­வரை 37.3 டிஎம்சி காவிரி நீர் வழங்­கப்­ப­டா­மல் நிலு­வை­யில் உள்­ளது.

"காவிரி மேலாண்மை ஆணை­யத்­தின் உத்­த­ர­வை­யும் செயல்­ப­டுத்­தாத கர்­நா­டக அரசு அக்­டோ­பர் மாதத்­துக்­கு­ரிய நீர் பங்­கீட்­டை­யும் தமி­ழ­கத்­துக்கு உட­ன­டி­யாக வழங்க உத்­த­ர­விட வேண்­டும்," என்று தமிழக அரசு வலி­யு­றுத்­தி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!