பிரியங்கா: நான் ஓயமாட்டேன்

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை ஓயப்போவதில்லை என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளரான அவர், மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்கள் தன்னுடன் வரலாம் என்றார்.

"என்னுடன் வாருங்கள், ஒன்றாகப் போராடுவோம். நடப்பு அரசாங்கத்தை நாம் மாற்றுவோம்," என்றார் பிரியங்கா காந்தி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!