‘சிவப்பு விளக்கு எரிந்தால் வாகன இயக்கத்தை அணைக்கவும்’

புது­டெல்லி: போக்­கு­வ­ரத்­துச் சமிக்ஞை விளக்­கு­களில் சிவப்பு விளக்கு எரிந்­தால் வாக­னங்­களை நிறுத்­து­வ­தோடு, அதன் இயக்­கத்­தை­யும் முழு­மை­யாக அணைத்து வைக்கவேண்­டும் என வாக­ன ஓட்டுநர்களுக்கு டெல்லி அரசு வேண்­டு­கோள் விடுத்­துள்­ளது.

இது தொடர்­பாக முக்­கிய அறி­விப்­பு­களை வெளி­யிட்­டுள்ள முதல்­வர் அர­விந்த் கெஜ்­ரி­வால்(படம்), "வாரத்­தில் ஒரு நாளா­வது வாக­னத்தைத் தவிர்த்து பொதுப் போக்­கு­வ­ரத்­தைப் பயன்­ப­டுத்த மக்­கள் உறு­தி­யேற்க வேண்­டும். மேலும், சமிக்ஞைகளில் சிவப்பு விளக்கு எரி­யும்போது, வாக­னங்­க­ளின் இயக்­கத்தை நிறுத்தி வைக்­கும் திட்­டம் வரும் 18ம் தேதி முதல் அம­லுக்கு வரு­கிறது. பொது­மக்­கள் இதைக் கடைப்­பி­டிக்க முன்­வர வேண்­டும்," என தெரி­வித்­துள்­ளார்.

இந்­தி­யா­வில் ஆண்­டு­தோ­றும் காற்று மாசு அதி­க­ரித்­துக்­கொண்டே வரு­கிறது. மேலும், இந்­தி­யா­வில் மக்­கள் சுவா­சிக்­கும் காற்­றி­லேயே அதி­க­ளவு மாசு கலந்­து­விட்­ட­தாக ஆய்வு ஒன்­றும் எச்­ச­ரிக்கிறது. இதை­ய­டுத்து காற்று மாசுவைக் குறைக்க மாநில அர­சு­கள் பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கி­ன்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!