நாடு முழுவதும் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்

நாடு முழுவதும் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்

1 mins read
1a8d1b80-40e6-4384-a5c8-30f5e847dd1b
-

லக்னோ: நாடு தழு­விய அள­வில் விவ­சாய சங்­கங்­கள் நடத்­திய ரயில் மறி­யல் போராட்­டம் கார­ண­மாக, பல்­வேறு இடங்­களில் ரயில் சேவை பாதிக்­கப்­பட்­டது.

அண்­மை­யில் உத்­த­ரப் பிர­தேச மாநி­லம், லக்­கிம்­பூர் பகு­தி­யில் நிகழ்ந்த வன்­மு­றைச் சம்­ப­வம் தொடர்­பில் மத்­திய அமைச்சர் அஜய் மிஸ்­‌ராவை பதவி நீக்கி, கைது செய்ய வேண்­டும் என விவ­சா­யி­கள் வலி­யு­றுத்தி உள்­ள­னர்.

இதை வலி­யு­றுத்தி நேற்று நாடு முழு­வ­தும் காலை முதல் மாலை நான்கு மணி வரை ரயில் மறி­யல் போராட்­டம் நடை­பெற்­றது. பஞ்­சாப், ஹரி­யானா உள்­ளிட்ட வட மாநி­லங்­களில் ஏரா­ள­மான விவ­சா­யி­கள் பங்­கேற்­ற­னர்.