நாடு முழுவதும் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்

லக்னோ: நாடு தழு­விய அள­வில் விவ­சாய சங்­கங்­கள் நடத்­திய ரயில் மறி­யல் போராட்­டம் கார­ண­மாக, பல்­வேறு இடங்­களில் ரயில் சேவை பாதிக்­கப்­பட்­டது.

அண்­மை­யில் உத்­த­ரப் பிர­தேச மாநி­லம், லக்­கிம்­பூர் பகு­தி­யில் நிகழ்ந்த வன்­மு­றைச் சம்­ப­வம் தொடர்­பில் மத்­திய அமைச்சர் அஜய் மிஸ்­‌ராவை பதவி நீக்கி, கைது செய்ய வேண்­டும் என விவ­சா­யி­கள் வலி­யு­றுத்தி உள்­ள­னர்.

இதை வலி­யு­றுத்தி நேற்று நாடு முழு­வ­தும் காலை முதல் மாலை நான்கு மணி வரை ரயில் மறி­யல் போராட்­டம் நடை­பெற்­றது. பஞ்­சாப், ஹரி­யானா உள்­ளிட்ட வட மாநி­லங்­களில் ஏரா­ள­மான விவ­சா­யி­கள் பங்­கேற்­ற­னர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!