அதிகரிக்கும் மியன்மார் அகதிகள்

புதுடெல்லி: ராணுவ ஆட்சிக்கு அஞ்சி இந்தியாவில் தஞ்சம் புகும் மியன்மார் குடிமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள் ளது. எட்டு மாதங்களில் மட்டும் 15 ஆயிரம் மியன்மார் குடிமக்கள் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. எல்லையைக் கடந்து இந்தியா சென்றடையும் முன்பு பல நாள்கள் காடுகளில் படுத்து உறங்கி, உணவின்றி தவித்ததாக அகதிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!