ஒரு பில்லியன் தடுப்பூசிகள் மக்களுக்குப் போடப்பட்டதைக் கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் உள்ள நூறு நினைவுச்
சின்னங்களை இந்திய தொல் பொருள் ஆய்வு நிலையம் மூவண்ணத்தில் ஒளிரச் செய்தது. மேற்கு வங்கத்தில் உள்ள கூச் பேகார் அரண்மனையும் அவற்றுள் ஒன்று. படம்: ஊடகம்