தொழிலாளிக்கு ரூ.3.47 கோடிக்கு வருமான வரி நோட்டீஸ்

புதுடெல்லி: உத்தரப் பிரதே சத்தைச் சேர்ந்த ரிக்‌ஷா ஓட்டும் தொழிலாளிக்கு ரூ.3.47 கோடி வருமான வரி செலுத்த வேண்டும் என்று வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பிரதாப் என்ற அந்த ஆடவரின் பான் அட்டை யைப் பயன்படுத்தி யாரோ ஜிஎஸ்டி எண் பெற்று தொழில் செய்து வந்துள் ளார். அதனால் பிரதாப்புக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள் ளது. அவர் போலிசில் புகார் அளித்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!