முல்லைப் பெரியாறு அணை திறப்பு

இடுக்கி: முல்­லைப் பெரி­யாறு நீர்ப்­பி­டிப்பு பகு­தி­களில் பெய்து வரும் கன­ம­ழை­யால் அணை­யின் நீர்­மட்­டம் 138 அடியை எட்டி உள்­ளது. அத­னைத் தொடர்ந்து அந்த அணை வெள்­ளிக்­கி­ழமை திறக்­கப்­படும் என கேரள அரசு அறி­வித்­தி­ருந்­தது.

அதன்­படி நேற்­றுக் காலை 7 மணி­ய­ள­வில் கேரள நீர்­வ­ளத்­துறை அமைச்­சர் ரோஷி அகஸ்­டின் மற்­றும் கேரள வரு­வாய்த்­துறை அமைச்­சர் ராஜன் ஆகி­யோர் அணைக்குச் சென்று ஆய்வு செய்­த­னர். அணையைத் திறப்­ப­தற்கு முன்­னர் மேற்­கொள்­ளப்­பட்ட முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­கள் குறித்­தும் கேட்­ட­றிந்­த­னர். முன்­ன­தாக, 350 குடும்­பங்­களைச் சேர்ந்த 1,079 பேர் பாது­காப்­பான இடங்­க­ளுக்கு மாற்­றப்­பட்­ட­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!