இலங்கையில் கனமழைக்கு ஐவர் பலி; இருவர் மாயம்

கொழும்பு: கன­மழை கார­ண­மாக இலங்­கை­யில் ஐந்து பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர். மேலும் இரு­வ­ரைக் காண­வில்லை என அந்­நாட்­டின் பேரி­டர் மேலாண்மை முகமை தெரி­வித்­துள்­ளது.

அங்­குள்ள 25 மாவட்­டங்­களில் பாதிக்­கும் மேற்­பட்­டவை வெள்­ளத்­தால் கடு­மை­யாகப் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. மேலும் சில தினங்­க­ளுக்கு பலத்த மழை எதிர்­பார்க்­கப்­ப­டு­வதால் வெள்­ளப்­பெ­ருக்கு மேலும் அதி­க­ரிக்­கும் என எதிர்­பார்க்­கப்­படு­கிறது. வரும் நாட்­களில் இந்த மழைப்­பொ­ழி­வானது நாட்­டின் வடக்கு கரை­யோ­ரப் பகு­தி­க­ளுக்கு நகர்ந்து செல்­லும் என்­றும் யாழ்ப்­பா­ணம் பகு­தி­களில் கன­மழை பெய்­யும் என்­றும் வானிலை ஆய்வு மையம் தெரி­வித்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!