மணமான மகளுக்கும் கருணை அடிப்படையில் வேலை சலுகை

லக்னோ: உத்­த­ரப் பிர­தேச அர­சாங்­கம், அர­சாங்­கச் சேவை­யின்­போது உயிர்­நீத்­தோ­ரின் திரு­ம­ண­மான மகள்­க­ளுக்­குக் கருணை அடிப்­ப­டை­யில் வேலை பெற வகை­செய்­யும் ஒரு முடிவை எடுத்­துள்­ளது.

அதற்கு அந்த மாநில முதல்­வர் யோகி ஆதித்­ய­நாத் தலை­மை­யி­லான அர­சாங்­கம் ஒப்­பு­தல் அளித்­துள்­ளது. உத்­த­ரப் பிர­தே­சத்­தில் அடுத்த ஆண்டு சட்­ட­மன்­றத் தேர்­தல் நடக்க இருக்­கும் நிலை­யில் மாதர்­க­ளுக்கு ஆத­ர­வான இத்­த­கைய ஒரு முடிவை அர­சாங்­கம் எடுத்து உள்­ளது.

அர­சாங்­கச் சேவை­யின்­போது ஊழி­யர் மாண்­டு­விட்­டால் மாண்­ட­வ­ரின் மனைவி, திருமண­மான/திரு­ம­ண­மா­காத மகன் மற்­றும் திருமண­மா­காத மக­ளுக்கு மட்­டுமே இந்­தச் சலுகை இருந்­தது. இப்­போது திரு­ம­ண­மான மகளுக்கும் இந்­தச் சலுகை நீட்­டிக்­கப்­ப­டு­கிறது.

அரசு சேவை­யில் மாண்­ட­வரின் தகுதி உள்ள குடும்ப உறுப்­பினர்­கள் அரசு வேலையை மறுத்­தால் மட்­டுமே அந்த வேலை­ திரு­மணமான மக­ளுக்குக் கிடைக்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!