சேலையில் மிளிரும் மோடி! வங்காள நெசவாளரின் கைவண்ணம்!

புதுடெல்லி: பத்மஸ்ரீ விருது பெற்றவரும் புகழ்பெற்ற வங்காள நெசவாளருமான பிரேன் குமார் பசக், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குச் சிறப்புப் பரிசாக ‘சேலை’ ஒன்றை அளித்துள்ளார்.


பிரதமர் மோடி, நாட்டு மக்களிடம் உரையாற்றுவது போன்ற காட்சி இடம்பெற்றிருப்பதுதான் அச்சேலையின் சிறப்பம்சம்.


அந்த அன்புப் பரிசால் மனம் நெகிழ்ந்துபோன திரு மோடி, டுவிட்டர் வாயிலாக திரு பசக்கிற்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.


“திரு பிரேன் குமார் பசக், மேற்கு வங்க மாநிலம், நடியா மாவட்டத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற நெசவாளர். இந்திய வரலாற்றின், கலாசாரத்தின் வெவ்வேறு அம்சங்களைச் சேலைகளில் சித்திரிப்பவர். பத்ம விருது பெற்றவர்களுடன் உரையாடியபோது, அவர் அளித்த இந்தச் சிறப்புப் பரிசு எனக்கு மிகவும் பிடித்துப்போனது,” என்று அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார் திரு மோடி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!