டெல்லியில் ஒரு வாரம் பள்ளிகள் மூடல்

டெல்லியில் ஒரு வாரம் பள்ளிகள் மூடல்

1 mins read
1b52f89e-ab35-40df-bf2d-2918df0230a3
-

புது­டெல்லி: டெல்­லி­யில் காற்று மாசு மோசம் அடைந்துள்­ள­தால் ஒரு வாரத்­திற்கு பள்­ளி­கள் மூட உத்­தரவு பிறப்­பிக்­கப்­பட்டு உள்­ளது. இணை­யம் வழி­யாக வகுப்­பு­கள் நடை­பெ­றும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. டெல்­லி­யி­லும் அண்டை மாநி­லங்­க­ளி­லும் பயிா்க்­க­ழி­வு­கள் எரிப்பு கார­ண­மாக காற்­றின் தரக்­ கு­றி­யீடு 471 புள்­ளி­க­ளாக பதி­வா­கி­யது. இந்­நி­லை­யில் நாளை­யி­லி­ருந்து ஒரு வாரத்திற்கு பள்­ளி­கள்

மூடப்படு­வ­தாக டெல்லி அரசு தெரிவித்தது. தனி­யார் அலு­வ­லங்­கள் தங்­க­ளது ஊழியர்­களை வீட்­டி­லி­ருந்து வேலை செய்ய அனு­ம­திக்க வேண்டும் என­வும் அறி­வு­றுத்தப்பட்டு உள்ளது. இதற்­கி­டையே காற்று மாசு வழக்கு ஒன்றில் வீட்­டுக்கு உள்­ளே­யும் முகக்­ க­வ­சம் அணிய வேண்­டிய சூழ்­நிலை ஏற்­பட்­டுள்­ள­தால் காற்று மாசை எப்­படி குறைக்­கப் போகி­றீர்­கள் என்று அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.