டிசம்பர் மாதம் விமானப் பயணத் தடை நீங்கலாம்

புதுடெல்லி: கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க அனைத்துலக விமானப் பயணங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் நிலையில் இந்தி யாவுக்கு வெளிநாட்டுப் பயணி கள் வருவதற்கு ஏதுவாக 28 நாடுகளுடன் 'பபள் டிராவல்' எனப்படும் புரிந்துணர்வு ஒப் பந்தம் போடப்பட்டது. ஆயினும் தற்போது குறைவான விமானங் கள் இயக்கப்படுவதாலும் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதா லும் இந்தியாவுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. எனவே நவம்பர் 30ஆம் தேதி வரை நீடிக்கும் அனைத்துலக விமானப் பயணத் தடையை டிசம்பரில் மத்திய அரசு தளர்த் தக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!