லக்கிம்பூர் வன்முறை வழக்கு: விரைவில் நீதிபதி நியமனம்

புது­டெல்லி: லக்­கிம்­பூர் வன்­முறை தொடர்­பான வழக்கு விசா­ர­ணைக்கு வெளி­மா­நி­லத்­தைச் சேர்ந்த முன்­னாள் உயர் நீதி­மன்ற நீதி­ப­தியை நிய­மிக்க உத்­த­ரப் பிர­தேச அரசு ஒப்­புக்­கொண்­டுள்­ளது.

எட்டு பேரை பலி வாங்­கிய அந்­தச் சம்­ப­வம் தொடர்­பாக நீதி விசா­ரணை நடத்­தக் கோரி உச்ச நீதி­மன்­றத்­தில் வழக்கு தொடுக்­கப்­பட்­டது.

இதை­ய­டுத்து, உத்­தரப் பிர­தேச மாநில உயர் நீதி­மன்ற முன்­னாள் நீதி­ப­தி­யின் மேற்­பார்­வை­யில் விசா­ரணை நடத்­தப்­பட வேண்­டும் என்­றும் வலி­யு­றுத்­தப்­பட்­டது.

இந்­நி­லை­யில், இந்த வன்­மு­றைச் சம்­ப­வம் தொடர்­பாக மாநில காவல்­துறை உரிய வகை­யில் செயல்­ப­ட­வில்லை என உச்ச நீதி­மன்­றம் கண்­ட­னம் தெரி­வித்­தது.

மேலும், வெளி மாநில உயர் நீதி­மன்ற முன்­னாள் நீதி­ப­தி­யின் மேற்­பார்­வை­யில் விசா­ரணை நடத்­தப்­படும் என்­றும் அறி­வித்­தது. இதற்கு உத்­த­ரப் பிர­தேச அரசு எதிர்ப்பு தெரி­வித்­த­தாக செய்­தி­கள் வெளி­யான நிலை­யில், தற்­போது அதற்கு அந்த அரசு ஒப்­புக்­கொண்­டுள்­ளது.

இதை­ய­டுத்து, இரு நீதிபதிகளின் பெயர்களை உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்தது. எந்த நீதி­பதி வழக்கை மேற்­பா­ர்வையிடு­வார் என விரை­வில் அறி­விக்க உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!