கைக்கடிகாரங்கள் விவகாரம்: ஹர்திக் பாண்டியா விளக்கம்

மும்பை: தம்­மி­டம் இருந்து ஐந்து கோடி ரூபாய் மதிப்­புள்ள கைக்­க­டி­கா­ரங்­களை சுங்க அதி­கா­ரி­கள் பறி­மு­தல் செய்­த­தாக வெளி­வந்த தக­வல்­கள் அனைத்­தும் ஆதா­ர­மற்­றவை என இந்­திய கிரிக்­கெட் வீரர் ஹர்­திக் பாண்­டியா தெரி­வித்­துள்­ளார்.

தாம் துபா­யில் இருந்து கொண்­டு­வந்த கைக்­க­டி­கா­ரங்­க­ளின் மதிப்பு ஒன்­ற­ரைக் கோடி ரூபாய் மட்­டுமே என்­றும் தமது டுவிட்­டர் பதிவு ஒன்­றில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"நானாக முன்­வந்து சுங்­கத்­துறை அதி­கா­ரி­க­ளைச் சந்­தித்து, நான் கொண்­டு­வந்த பொருள்­க­ளுக்­கான சுங்க வரி­யைச் செலுத்த விரும்­பி­னேன்.

"இதற்கு ஒத்­து­ழைத்த அதி­காரி­கள் அவற்றை மதிப்­பீடு செய்து வரு­கின்­ற­னர்," என்று ஹர்­திக் பாண்­டியா தெரி­வித்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!