வெறுப்புணர்வுப் பேச்சு: பெண் செய்தியாளர்கள் கைது

கவு­ஹாத்தி: சமூக வலைத்­த­ளங்­களில் வெறுப்­பு­ணர்­வைத் தூண்­டும் வகை­யில் கருத்­து­க­ளைப் பதி­விட்ட குற்­றச்­சாட்­டின் பெய­ரில் பெண் செய்­தி­யா­ளர்­கள் இரு­வரை அசாம் காவல்­துறை கைது செய்­துள்­ளது.

திரி­பு­ரா­வில் அண்­மை­யில் நிகழ்ந்த வன்­மு­றைச் சம்­ப­வம் தொடர்­பாக செய்தி சேக­ரிக்­கச் சென்ற ஆங்­கில ஊடக பெண் செய்­தி­யா­ளர்­கள் சம்­ருதி சுகன்யா, ஸ்வர்ணா ஆகிய இரு­வ­ரும் வன்­மு­றையை அடுத்து பள்­ளி­வா­சல் ஒன்று தீ வைத்­துக் கொளுத்­தப்­பட்­ட­தாக டுவிட்­ட­ரில் பதி­விட்­ட­னர்.

பின்­னர் இஸ்­லா­மி­யர்­கள் அதி­கம் வசிக்­கும் பகு­திக்­குச் சென்று வெறுப்­பு­ணர்­வைத் தூண்­டும் வகை­யில் பேசி­ய­தா­கத் தெரி ­கிறது. இதை­ய­டுத்து, அசாம் சென்­ற­போது இரு­வ­ரும் கைதா­கி­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!