டெங்கி: 5,000 பேர் பாதிப்பு; டெல்லியில் திடீர் அதிகரிப்பு

புதுடெல்லி: டெங்கிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து டெல்லியில் காய்ச்சல் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

கடந்த ஐந்து ஆண்­டு­களில் இல்­லாத அள­வுக்கு டெல்­லி­யில் நடப்­பாண்டில் இது­வரை 5 ஆயிரத்­துக்­கும் அதி­க­மா­னோ­ருக்கு டெங்கி பாதிப்பு உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

கடந்த ஒரு வாரத்­தில் மட்­டும் புதி­தாக 2,569 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். மொத்த எண்­ணிக்கை 5,277ஆக உள்ள நிலை­யில், வெளி மாநி­லங்­களில் இருந்து டெல்லி வந்­துள்ள 470 பேருக்கு பாதிப்பு இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. எனி­னும் மொத்த எண்­ணிக்­கை­யில் இவர்­கள் சேர்க்­கப்­ப­ட­வில்லை.

கொரோனா பாதிப்­பில் இருந்து விடு­பட்ட போதி­லும் டெல்லி மக்களின் நிம்மதி நீடிக்கவில்லை.

அண்­மைய சில வாரங்­களாக அங்கு காற்று மாசு பெரும் பிரச்சினை­யாக உருவெடுத்­துள்­ளது. இந்­நி­லை­யில் டெங்­கி பாதிப்­பு புதுக்கவ­லை­யாக உரு­வெடுத்து வரு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!