சபரிமலை செல்ல 1.3 மி. பேர் பதிவு

நிலக்­கல்: சப­ரி­மலை அய்­யப்­பன் கோயில் மண்­டல பூைசக்­கா­கத் திறக்­கப்­பட்டுள்­ளது. டிசம்­பர் 26ல் மண்­டல பூசை நிறை­வ­டைந்து நடை சாத்தப்படும். டிசம்­பர் 30ல் மக­ர­வி­ளக்கு பூசைக்­காக நடை திறக்­கப்­படும். 2022 ஜன­வரி 14ஆம் தேதி பொன்­னம்­ப­ல­மேட்­டில் மக­ர­ஜோதி தரி­ச­னம் நடை­பெ­றும். இந்த 61 நாள் தரி­ச­னத்­திற்­கான இணை­யத்­தள முன்­ப­திவு ஏற்­கெனவே நிறை­வ­டைந்துவிட்­டது. 1.3 மில்­லி­யன் பேர் பதிவு செய்­துள்­ள­னர். இரு தடுப்­பூ­சி­க­ளைப் போட்­டவர் கள் அல்­லது தொற்றில்லை என்னும் சான்­றி­தழ் தருவோர் மட்டும் அனுமதிக்கப்படுவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!