நிலக்கல்: சபரிமலை அய்யப்பன் கோயில் மண்டல பூைசக்காகத் திறக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 26ல் மண்டல பூசை நிறைவடைந்து நடை சாத்தப்படும். டிசம்பர் 30ல் மகரவிளக்கு பூசைக்காக நடை திறக்கப்படும். 2022 ஜனவரி 14ஆம் தேதி பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம் நடைபெறும். இந்த 61 நாள் தரிசனத்திற்கான இணையத்தள முன்பதிவு ஏற்கெனவே நிறைவடைந்துவிட்டது. 1.3 மில்லியன் பேர் பதிவு செய்துள்ளனர். இரு தடுப்பூசிகளைப் போட்டவர் கள் அல்லது தொற்றில்லை என்னும் சான்றிதழ் தருவோர் மட்டும் அனுமதிக்கப்படுவர்.
சபரிமலை செல்ல 1.3 மி. பேர் பதிவு
1 mins read
-

