இந்தியாவின் ஆகத் தூய்மையான நகர்

இந்தியாவின் ஆகத் தூய்மையான நகரம் என்ற பெருமையை மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகர் தொடர்ந்து ஐந்தாவது முறையாக பெற்றுள்ளது. இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைகளில் குஜராத்தின் சூரத், ஆந்திராவின் விஜயவாடா நகர்கள் வந்தன.

நாட்டிலேயே மிகத் தூய்மையான மாநிலம் என்ற பெருமையை சட்டீஸ்கர் தக்கவைத்துக்கொண்டுள்ளது.

இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், 2021ஆம் ஆண்டுக்கான சுவச் சுர்வேக்‌ஷான் விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

தேசிய அளவிலான இந்தத் துப்புரவு ஆய்வு, 28 நாள்களில் 4,320 நகர்களை உள்ளடக்கியது. இதில் 4.2 கோடிக்கும் மேற்பட்டோர் தங்களது கருத்துகளை வழங்கினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!