‘ஆயுஷ்-64’ மாத்திரை: 46 நிறுவனங்களுக்கு ஒப்புதல்

புது­டெல்லி: கொரோனா தொற்­று பாதிப்பு அறி­குறி உள்­வர்­க­ளுக்கு சிகிச்சை அளிக்க பயன்­ப­டுத்­தப்­படும் 'ஆயுஷ்-64' மாத்­தி­ரை­க­ளைத் தயா­ரிக்க 46 நிறு­வ­னங்­க­ளுக்கு மத்­திய அரசு ஒப்புதல் வழங்கி உள்­ளது.

முன்­ன­தாக, இம்­மாத்­தி­ரை­களை ஏழு நிறு­வ­னங்­கள் மட்­டுமே தயா­ரித்து வந்­தன. எனி­னும், அண்­மைக் கால­மாக லேசான தொற்று அறி­கு­றி­கள் இருப்­ப­வர்­கள் இம்­மாத்­தி­ரை­யால் விரை­வில் குண­ம­டைந்­த­னர். வீட்­டில் சிகிச்சை பெற்று வந்த 63 ஆயி­ரம் பேர் குண­ம­டைந்­ததை அடுத்து, இதன் உற்­பத்­தியை அதி­க­ரிக்க ஏது­வாக மத்­திய ஆயுஷ் அமைச்சு புதிய நிறு­வ­னங்­க­ளுக்­கும் இவற்­றைத் தயா­ரிக்க ஒப்­பு­தல் அளித்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!