சிறந்த காவல் நிலையம்: திருச்சிக்குப் பெருமை

புது­டெல்லி: இந்­திய அள­வில் சிறந்த காவல் நிலை­யங்­க­ளுக்­கான பட்­டி­ய­லில் திருச்சி மாவட்­டத்­தில் உள்ள தொட்­டி­யல் காவல் நிலை­யம் இடம்­பெற்­றுள்­ளது. பட்­டி­ய­லில் அது எட்­டாம் இடத்­தைப் பிடித்­துள்­ளது.

தர­வுப் பகுப்­பாய்வு, நேர­டிக் கண்­கா­ணிப்பு, பொது­மக்­க­ளின் கருத்து ஆகி­ய­வற்­றின் அடிப்­ப­டை­யில் தேசிய அள­வில் சிறப்­பா­கச் செயல்­படும் பத்து காவல் நிலை­யங்­கள் தேர்வு செய்­யப்­ப­டு­கின்­றன.

இந்த ஆண்­டுக்­கான பட்­டி­யலை உள்­துறை அமைச்சு வெளி­யிட்­டுள்­ளது. அதில் பத்து சிறந்த காவல் நிலை­யங்­களில் தமி­ழ­கத்­தில் உள்ள தொட்­டி­யம் காவல் நிலை­யம் இடம்­பெற்­றது.

இந்­தக் காவல் நிலை­யத்­தில் காவல் ஆய்­வாளா் மோகன்­ராஜ், இரண்டு உதவி ஆய்­வா­ளா்­கள், ஒரு சிறப்பு உதவி ஆய்­வாளா் உட்பட 30 பேர் பணிபுரிகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!