70 கி.மீ. சென்று இன்ப அதிர்ச்சி

1 mins read
e2392222-228b-4e9e-a1e1-c6c615264010
-

புது­டெல்லி: இந்­தி­யா­வின் ஸ்ரீந­க­ரில் வசிக்­கும் ஒரு குடும்­பத்­தி­னர் காஷ்­மீர் சென்­றி­ருந்­த­போது குதிரை சவாரி செய்து மகிழ்ந்­த­னர். அப்­போது விலை­யு­யர்ந்த நகை­யைத் தொலைத்­து­விட்­ட­னர். அவர்­க­ளுக்­குக் குதிரை சவாரி வழங்­கிய ரஃபீக், அஃப்ரோஸ் என்­னும் குதி­ரைக்­கா­ரர்­கள் காஷ்­மீ­ரின் பாகல்­கம் என்­னும் இடத்­தில் அந்­த

நகை­க­ளைக் கண்ெட­டுத்­த­னர். பின்­னர் அவ்­வி­ரு­வ­ரும் 70 கிலோ­மீட்­டர் தூரம் பய­ணம் செய்து ஸ்ரீந­க­ரி­லுள்ள குடும்­பத்­தி­ன­ரி­டம் நகை­க­ளைக் கொடுத்­ த­னர்.