நொய்டா: டெல்லியில் இருந்து 72 கிலோமீட்டர் தொலைவில் உத்தரப் பிரதேசத்தின் ஜீவர் என்னுமிடத்தில் நொய்டா பன்னாட்டு விமான நிலையம் கட்டப்பட உள்ளது. நாட்டிலேயே மிகப்பெரிய விமான நிலையத்தின் முதற்கட்டப் பணி 10,050 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக, 1,300 ஹெக்டர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல்லை பிரதமர் மோடி நேற்று முன்தினம் நாட்டினார். 2024ஆம் ஆண்டு முதற்கட்ட கட்டுமானப் பணிகள் முடிவடைந்ததும் ஆண்டுக்கு 12 மில்லியன் (ஒரு கோடியே 20 லட்சம்) பயணிகளைக் கையாளும் திறனை அது பெற்றிருக்கும்.
இந்தியாவின் ஆகப்பெரிய விமான நிலையம்
1 mins read
-

