பாலியல் குற்றம்: மரண தண்டனை ரத்து

மும்பை: மும்பை மகா­லட்­சுமி பகு­தி­ யில் பாழ­டைந்த சக்தி மில்­லில் 2013 ஆகஸ்ட் மாதம் இரவு நேரத்­தில் 22 வயது பெண் புகைப்­ப­டப் பத்­தி­ரி­கை­யா­ளர் ஐவர் கொண்ட கும்­ப­லால் கூட்­டுப் பாலி­யல் வன்­கொ­டுமை செய்­யப்­பட்­டார். இச்­சம்­ப­வத்­தில் கைதான மூவ­ருக்கு விசா­ரணை நீதி­மன்­றம் மரண தண்­டனை விதித்­தது. அதனை எதிர்த்து தாக்­கல் செய்­யப்­பட்ட மேல்­மு­றை­யீட்டு மனுவை விசாரித்த மும்பை உயர் நீதி­மன்­றம், மூவ­ரின் மரண தண்­ட­னையை ஆயுள் தண்­ட­னை­யா­கக் குறைத்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!