இந்தியா: வழக்கமான அனைத்துலக விமான சேவைகள் ஜனவரி 31 வரை ரத்து

வழக்கமான அனைத்துலக விமானப் போக்குவரத்து சேவைகளை 2022 ஜனவரி 31ஆம் தேதிவரை நிறுத்தி வைப்பதாக இந்திய சிவில் விமானப் போக்குவரத்து தலைமை இயக்ககம் அறிவித்து இருக்கிறது.

முன்னதாக, இம்மாதம் 15ஆம் தேதியிலிருந்து அனைத்துலக விமான சேவைகள் வழக்கம்போல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், ‘ஓமிக்ரான்’ கிருமி அச்சுறுத்தல் காரணமாக, அதனைத் தள்ளிவைப்பதாக அடுத்த ஒரு வாரத்திலேயே அறிவிப்பு வெளியானது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!