ஓமிக்ரான் தொற்று 145ஐ எட்டியது

ஓமிக்ரான் தொற்று 145ஐ எட்டியது

1 mins read
9b940715-3f28-4979-ae5c-fcb0b4ad1cf1
-

புது­டெல்லி: இந்­தி­யா­வில் ஓமிக்­ரான் உரு­மாற்­றக் கிரு­மிப் பாதிப்பு எண்­ணிக்கை 145ஐ எட்டியது. ஆக அதி­க­மாக மகா­ராஷ்­டிர மாநி­லத்­தில் 48 பேருக்கு ஓமிக்­ரான் தொற்றி­யுள்­ளது. டெல்­லி­யில் 22 பேரும், ராஜஸ்­தா­னில் 17 பேரும், கர்­நா­ட­கா­வில் 14 பேரும், கேர­ளா­வில் 11 பேரும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். டிசம்­பர் 2ஆம் தேதி இந்­தி­யா­வில் முதன்­மு­த­லா­கக் கண்­ட­றி­யப்­பட்ட ஓமிக்­ரோன் இப்­போது 145 பேருக்­குத் தொற்று உறு­தி­யா­கி­யுள்­ளது. பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் பெரும்­பா­லோர் அமெ­ரிக்கா, ஐரோப்­பிய நாடு­க­ளுக்­குச் சென்று வந்­த­வர்­கள் என்று கூறப்­ப­டு­கிறது.