தேர்வில் கேட்டு எழுத முயற்சி

தேர்வில் கேட்டு எழுத முயற்சி

1 mins read
301f0d97-5597-4425-a7b0-3774a59bdfae
-

லக்னோ: உத்­த­ர­ப் பி­ர­தே­சத்­தில் சப்-இன்ஸ்­பெக்­டர் தேர்வு எழுத வந்த 27 வயது இளை­ஞர் அதி நவீன முறை­க­ளைக் கையாண்டு தேர்­வில் கேட்டு எழுத முயன்­றார்.

அவரை காவல்­துறை­யி­னர் சோத­னை­ போட்­டதில் புளூ­டூத் கரு­வி­யு­டன் கூடிய பொய் தலை­மு­டியை அவர் அணிந்திருந்­தார்.

காதுக்­குள் இருந்த இரண்டு ஒலி கேட்­புக் கரு­வி­களை வெளியே எடுக்க அதி­கா­ரி­க­ளால் முடி­ய­வில்லை. (படம்)

இந்­தச் சம்­பவத்­தைக் காட்­டும் காணொளி இணை­யத்­தில் பர­பரப்­பாகி இருக்­கிறது. அந்த மாண­வர் தேர்வு எழுத அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை.