திருப்பதியில் இலங்கை பிரதமர் ராஜபக்சே

திருப்­பதி: இலங்கை பிர­த­மர் ராஜ­பக்சே இரண்டு நாள் பய­ணம் மேற்­கொண்டு நேற்று திருப்­பதி வந்து சேர்ந்­தார்.

திருப்­பதி விமான நிலை­யத்­தில் துணை முதல்­வர் கே. நார­ய­ண­சு­வாமி தலை­மை­யி­லான சித்­தூர் மாவட்ட நிர்­வா­கி­கள், மாவட்ட ஆட்­சி­யர் ஹரி­நா­ரா­ய­ணன் மற்­றும் திருப்­பதி தேவஸ்­தான அதி­கா­ரி­கள் அவரை வர­வேற்­ற­னர்.

திரு­ம­லை­யில் உள்ள கிருஷ்ணா நிவாஸ் விருந்­தி­னர் மாளி­கை­யில் இரவு ஓய்­வெ­டுத்த பிறகு இன்று வெள்­ளிக்கிழமை காலை முக்கிய விருந்தினருக் கான(விஐபி) தரி­ச­னத்­தில் அவர் ஏழு­ம­லை­யானை தரி­ச­னம் செய்­கி­றார்.

அவ­ருக்கு திருப்­பதி தேவஸ்­தான அதி­கா­ரி­கள் லட்டு, சாமி படம் மற்­றும் பிர­சா­தங்­கள் வழங்கு­ வார்­கள் எனத் தெரி­விக்­கப்­பட்­டது. அதன் பிறகு விமா­னம் மூலம் அவர் இலங்கை திரும்­பு­கி­றார். ராஜ­பக்சே வரு­கை­யை­யொட்டி திருப்­பதி மற்­றும் திரு­ம­லை­யில் பலத்த காவல்­துறை பாது­காப்பு போடப்­பட்­டுள்­ளது.

கடந்த நவம்பரில் பிரதமர் பொறுப்பு ஏற்ற பிறகு பிப்ரவரியில் முதல் வெளிநாட்டுப் பயணம் மேற் கொண்டு திருப்பதி வந்த ராஜ பக்சே ஏழுமலையானைத் தரிசித்து விட்டுச் சென்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!