கொரோனா பிடியில் சந்திரபாபு நாயுடு

கொரோனா பிடியில் சந்திரபாபு நாயுடு

1 mins read
a8aba7de-96dd-4fc7-b9cf-c670ddf3ca2b
-

அம­ரா­வதி: ஆந்­திர மாநில முன்­னாள் முத­ல­மைச்­சர் சந்­தி­ர­பாபு நாயு­டு­வுக்கு கொரோனா தொற்று உறு­தி­யா­கி­யுள்­ளது. இலே­சான அறி­கு­றி­க­ளு­டன் கொரோனா தொற்று ஏற்­பட்­டுள்­ள­தால் தம்மை தனி­மைப்­ப­டுத்­திக்­கொண்டுள்­ள­தா­க அவர் தமது டுவிட்­டர் பதிவில் குறிப்­பிட்­டுள்­ளார். மேலும், தம்­மு­டன் நேர­டித் தொடர்­பில் இருந்த அனை­வ­ரும் கொரோனா பரிசோ­தனை செய்துகொள்­ளு­மாறு அவர் அறி­வு­றுத்­தி­யுள்­ளார்.