ரயிலில் சத்தமாகப் பேசினால், பாட்டு கேட்டால் அபராதம்

புது­டெல்லி: ரயில் பய­ணி­க­ளுக்­கான புதிய விதி­மு­றை­கள் குறித்த அறி­விப்பு பல­ருக்கு அதிர்ச்சி அளித்­துள்­ளது.

இனி ரயி­லில் மற்ற பய­ணி­க­ளுக்குத் தொல்லை ஏற்­ப­டுத்­தும் வகை­யில் சத்­த­மாகப் பாட்டு கேட்­பது, கைபே­சி­யில் பேசு­வது ஆகிய செயல்­பா­டு­க­ளுக்கு அப­ரா­தம் விதிக்­கப்­படும் என மத்­திய ரயில்வே துறை அறி­வித்­துள்­ளது.

இது தொடர்­பாக ஏரா­ள­மானோர் அளித்த புகார்­க­ளின் அடிப்­ப­டை­யில், இந்த புதிய விதி­முறை வகுக்­கப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­கிறது.

குறிப்­பிட்ட ஒரு­வ­ரால் தங்­க­ளுக்குத் தொல்லை ஏற்­ப­டு­வ­தாக மற்ற பய­ணி­கள் புகார் அளித்­தால் ரயில்வே காவல்­து­றை­யி­ன­ரும் பய­ணச்­சீட்டு பரி­சோ­த­க­ரும் உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என ரயில்வே துறை உத்­த­ர­விட்­டுள்­ளது.

மேலும், இரவு பத்து மணிக்கு மேல் விளக்­கு­கள் எரி­யக்­கூ­டாது என்­ப­தும் புதிய விதி­மு­றை­களில் ஒன்­றாகும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!