இந்திய சிறுவன் ஒப்படைப்பில் தாமதம்

இந்திய சிறுவன் ஒப்படைப்பில் தாமதம்

1 mins read
5524a431-6cbd-4e88-ad4e-4bb9b91b7a86
-

புதுடெல்லி: இந்திய - சீன எல்லையில் காணாமல்போன சிறுவனை சீனா விரைவில் ஒப்படைக்கும் என்று இந்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

காணா­மல் போன­தா­கக் கூறப்­படும் அந்தச் சிறு­வனை சீன ராணு­வம் கண்­டு­பி­டித்­தி­ருப்­ப­தாக முன்னதாக தக­வல் வெளி­யா­னது.

"சிறு­வனை இந்­தி­யா­வி­டம் ஒப்­ப­டைப்­ப­தில் சீனா­வின் மக்­கள் விடு­தலை ராணு­வப் பிரி­வி­னர் சாத­க­மான பதிலை நமக்­குத் தந்­துள்­ள­னர்," என்று அமைச்சர் ரிஜிஜு கூறியுள்ளார்.

"மோசமான வானிலை காரணமாக சிறுவனை ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் ஒப்படைக்கும் தேதி அறிவிக்கப்படும்," என்றும் அவர் தெரிவித்தார்.