வூஹான் திரும்ப மாணவி விருப்பம்

திருச்சூர்: கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த மருத்துவ மாணவி, 2020 ஜனவரி 30ஆம் தேதி, சீனாவின் வூஹான் மாகாணத்திலிருந்து இந்தியாவுக்குத் திரும்பினார். பரிசோதனையில் அவருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சைக்குப் பின் அவர் குணமடைந்தார்.

தற்போது, தமது மருத்துவப் படிப்பு பாதியில் நிற்பதால் மீண்டும் வூஹான் நகருக்குச் செல்ல அந்த மாணவி விருப்பம் தெரி வித்து வருகிறார்.

இது குறித்து மாணவியின் தந்தை கூறுகையில், "கொரோனா தொற்று தற்போது சமாளிக்கக் கூடிய தாக இருக்கிறது. எனது மகளின் மருத்துவத் தொழில் மட்டும் நிச்சயமற்ற நிலையில் உள்ளது," என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!