கர்நாடகாவில் கல்விக் கூடங்கள் திறப்பு

கர்நாடகாவில் கல்விக் கூடங்கள் திறப்பு

1 mins read
514ff599-cc11-4d08-bb3a-7284197a78b8
-

பெங்­க­ளூரு: கர்­நா­டகா மாநி­லத்­தில் பர்தா விவ­கா­ரம் தொடர்­பாக மாண­வர்­கள் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­தால் பள்ளி, கல்­லூ­ரி­க­ளுக்கு விடு­முறை அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

மேலும், உடுப்பி மாவட்­டத்­தில் உள்ள உயர்­நி­லைப் பள்­ளி­க­ளைச் சுற்றி நேற்று காலை

6 மணி முதல் 19ஆம் தேதி மாலை 6 மணி வரை ஊரடங்கு உத்­த­ரவு நடப்­பில் உள்­ளது.

இந்­நி­லை­யில் முத­ல­மைச்­சர் பச­வ­ராஜ் பொம்­மை­யின் அறி­விப்பை அடுத்து கர்­நா­ட­கா­வில் 10ம் வகுப்பு வரை­யி­லான பள்­ளி­கள் நேற்று முதல் காவல்­துறையின் பலத்த பாது­காப்­பு­டன் திறக்­கப்­பட்­டன.