55 ஆடி ஆழத்தில் விழுந்த குழந்தை

1 mins read
924f779e-6e59-487e-95b3-78d865ab9f6b
-

ராஜஸ்­தான் மாநி­லம் சிகார் மாவட்­டத்­தில் திறந்தநிலையிலிருந்த

55 அடி ஆழ்­து­ளைக்கிணற்­றில் நேற்­று­முன்­தி­னம் 4 வயது குழந்தை விழுந்து­விட்­ட­து. சம்­பவ இடத்­துக்கு விரைந்து சென்ற காவல்­து­றை­யி­ன­ரும் தீய­ணைப்­புப் படை­யி­ன­ரும் குழந்­தையை மீட்­கும் நட­

வ­டிக்­கை­யில் ஈடு­பட்­டுள்­ள­னர். படம்: ஊடகம்