2 நாள்களுக்கு ஒரு புலி மரணம்

2 நாள்களுக்கு ஒரு புலி மரணம்

1 mins read
3664a438-c0ef-48c5-84d2-136a97e74936
-

புதுடெல்லி: இந்தியாவில்

கடந்த 2 மாதங்களில் மட்டும்

27 புலிகள் உயிரிழந்துள்ளதாக இந்திய வனஉயிரின பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பேசிய

அதன் தலைமை அதிகாரி, "புள்ளிவிவரங்களின்படி

2 நாள்களுக்கு ஒரு புலி இறந்துள்ளது. இது புலிகள் பாதுகாப்பின் மோசமான நிலைமையைக் காட்டுகிறது. பல்லுயிர் சூழலுக்கு புலிகளை பாதுகாப்பது அவசியம்," என்றார். அதிகபட்சமாக, மத்தியப் பிரதேசத்தில்

9 புலிகள் உயிரிழந்துவிட்டன.