முனைவர் பட்டம்: இந்தியா மூன்றாமிடம்

முனைவர் பட்டம்: இந்தியா மூன்றாமிடம்

1 mins read
5cf27e95-82f2-41b7-b00b-2a205d30c3d7
-

புது­டெல்லி: முனை­வர் பட்­டம் பெற்­றுள்­ளோர் எண்­ணிக்­கை­யி­லும் அறி­வி­யல் வெளி­யீ­டு­க­ளி­லும் இந்­தியா உலக அள­வில் மூன்­றா­மி­டத்­தில் இருப்­ப­தாக மத்­திய அறி­வி­யல், தொழில்­நுட்­பத்­துறை அமைச்­சர் ஜிதேந்­திர சிங் தெரி­வித்­துள்­ளார். முக்­கி­யத் துறை­களில் புதிய, வளர்ந்­து­வ­ரும் தொழில்­நுட்­பங்­களை ஊக்­கு­விக்க ஏது­வாக, நாடு முழு­வ­தும் 25 தொழில்­நுட்­பப் புத்­தாக்க மையங்­கள் அமைக்­கப்­பட்டுள்­ள­தாக அமைச்­சர் கூறி­னார். அவற்­றின்­மூ­லம் 46 புதிய தொழில்­நுட்­பங்­கள் உட்­பட 496 தொழில்­நுட்­பத் தயா­ரிப்­பு­கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.