புதுடெல்லி: பான் - ஆதார் இணைப்புக்கு வழங்கப்பட்ட அவகாசம் பலமுறை நீட்டிக்கப்பட்டு வந்தது. இதற்கான அவகாசம் வரும் 31ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இனி கூடுதல் அவகாசம் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 31ம் தேதிக்குள் பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்காதோருக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
'ஆதார் - பான்' இணைக்காதோருக்கு ரூ.1,000 அபராதம்
1 mins read
-

