யுனிகார்ன் நிறுவனத்தில் அதிரடிச் சோதனை

யுனிகார்ன் நிறுவனத்தில் அதிரடிச் சோதனை

1 mins read
72212e9c-aa9b-4199-b939-1fcb5cc36be4
-

மும்பை: மகா­ராஷ்­டி­ராவை மைய­மா­கக் கொண்டு இயங்கி வரும் யுனி­கார்ன் நிறு­வ­னம் பல கோடி ரூபாய் அள­வுக்கு வரி ஏய்ப்பு செய்­தி­ருப்­ப­தாக புகார் எழுந்­துள்­ளது.

இதை­ய­டுத்து, அந்­நி­று­வ­னத்­தின் பல்­வேறு அலு­வ­ல­கங்­களில் வரு­மான வரித்­துறை அதி­ரடிச் சோதனை மேற்­கொண்­டது.

அப்­போது, கணக்­கில் காட்­டப்­படாத 224 கோடி ரூபாய் தொடர்­பான ஆவ­ணங்­கள் கைப்­பற்­றப்­பட்­ட­தாக வரு­மா­னத்­துறை வட்டாரங்கள் தெரி­விக்கின்றன.

மேலும், கணக்­கில் வராத ஒரு கோடி ரொக்­கப்­ப­ணம், 22 லட்­சம் மதிப்­புள்ள தங்க நகை­களும் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன.

மகாராஷ்டிராவில் தானே, புனே உள்ளிட்ட நகரங்களில் அந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால் பரபரப்பு நிலவியது.