அமராவதி: ஆந்திராவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் சாராயம் காய்ச்சிய குற்றத்தின் பேரில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைதாகி உள்ளனர். சிறப்பு அமலாக்கப் பிரிவினர் மேற்கொண்டு வரும் தீவிர நடவடிக்கை காரணமாக சாராய உற்பத்திக்கு பயன்படும் கருப்பட்டி வகைகள் டன் கணக்கில் அழிக்கப்பட்டுள்ளன.
சாராயம் காய்ச்சிய 70,000 பேர் கைது
1 mins read
-

