பாட்னா: பீகார் தலைநகர் பாட்னாவைச் சேர்ந்த கேசரியா பகுதியில் உலகின் மிகப் பெரிய வழிபாட்டுத்தலமாக 'விராட் ராமாயண் மந்திர்' என்னும் இந்து கோயில் கட்டப்பட உள்ளதால் அதற்கான நன்கொடைகளைப் பலரும் கொடுத்து வருகிறார்கள். பாட்னாவைச் சேர்ந்த இஷ்தியாக் அகமது கான் என்னும் தொழிலதிபர் தமது குடும்பத்திற்குச் சொந்தமான ரூ.2.5 கோடி மதிப்புள்ள நிலத்தை 'விராட் ராமாயண் மந்திர்' கட்டுவதற்கு நன்கொடையாக அளித்துள்ளார்.
இந்து கோவில் கட்ட இஸ்லாமிய குடும்பம் உதவி
1 mins read
-

