பெங்களூருவில் மதுக்கடைகள் திறக்கத் தடை

பெங்களூருவில் மதுக்கடைகள் திறக்கத் தடை

1 mins read
d81215c1-e0dc-4b2b-8921-9ef7471041c3
-

பெங்­க­ளூரு: பெங்­க­ளூ­ரில் நான்கு நாள்­க­ளுக்கு மதுக்­கடை­க­ளைத் திறக்­கக்­கூ­டாது என்று அந்­ந­கர காவல்­துறை உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளது.

பெங்­க­ளூரு அல்­சூ­ரில் உள்ள கோதண்­ட­ரா­மர் கோவிலில் இன்று பல்­லக்கு உற்­ச­வம் நடை­பெ­ற­வுள்­ளது. அத­னை­யொட்டி அசம்­பா­வித சம்­ப­வங்­கள் எது­வும் நிக­ழா­மல் தடுக்­கும் வகை­யில் அல்­சூர் காவல்­துறை எல்­லைக்கு உட்­பட்ட பகு­தி­களில் நான்கு நாள்­க­ளுக்­கும், முத்­தி­யா­லம்­மன் கோவில் திருவி­ழா­வை­யொட்டி கமர்­சி­யல் தெரு, புலி­கே­சி­ந­கர், சிவா­ஜி­நகர், டி.ஜே.ஹள்ளி ஆகிய பகு­தி­களில் இரண்டு நாள்களுக்கு மதுக்­க­டை­களைத் திறக்­க­ தடை விதிக்­கப்­பட்டு உள்­ளது.