புதுடெல்லியில் மாணவர்கள் போராட்டம்

புதுடெல்லியில் மாணவர்கள் போராட்டம்

1 mins read
0febfb64-ab3d-4894-878b-2ecf6a7f2ec4
-

புது­டெல்லி: உக்­ரே­னில் இருந்து திரும்­பிய மாண­வர்­கள் தங்­க­ளு­டைய கல்­வி­யைத் தொடர மத்­திய, மாநில அர­சு­கள் உரிய நட­வ­டிக்கை எடுக்க வலி­யு­றுத்தி நேற்று முன்­தி­னம் டெல்­லி­யில் போராட்­டம் நடத்­தி­னர்.

டெல்­லி­யின் ஜந்­தர் மந்­தர் பகு­தி­யில் நடை­பெற்ற இந்த போராட்­டத்­தின் போது மாண­வர்­க­ளின் பெற்­றோ­ரும் பங்­கேற்­ற­னர்.

மருத்­து­வம் உட்­பட பல்­வேறு துறை சார்ந்த தங்­க­ளின் கல்வி பாதி­யில் நின்­று­போ­ன­தால் எதிர்­காலம் கேள்­விக்­கு­றி­யாகிவிட்­ட­தாக மாண­வர்க­ளும் அவர்களுடைய பெற்றோரும் வேதனையுடன் குறிப்பிட்டனர்.