கேரள மாநிலத்தில் எக்ஸ்-இ தொற்று

கேரள மாநிலத்தில் எக்ஸ்-இ தொற்று

1 mins read
d4c77ef7-06cc-483f-9642-0bdbd127d964
-

திரு­வ­னந்­த­பு­ரம்: கேரள மாநி­லத்­தில் முதன்­மு­த­லாக கொல்­லம் மாவட்­டத்தைச் சேர்ந்த 21 வயது இளையர் ஒரு­வ­ருக்கு கொரோனா தொற்று இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டது.

இந்த தொற்று கொரோனா எக்ஸ்-இ வகையைச் சேர்ந்­த­தாக இருக்­க­லாம் என கேரள சுகாதா­ரத்­து­றை­யி­னர் தெரி­வித்­துள்­ள­னர்.

மேலும் கேர­ளா­வில் எக்ஸ்-இ கிருமிப் பரவலைக் கட்­டுப்­ப­டுத்த முன்னெச்சரிக்கை­நட­வ­டிக்­கை­களை சுகா­தா­ரத்­துறை­மேற்­கொண்­டுள்­ள­து.

இந்­தப் புதிய வகை தொற்று மேலும் பர­வா­மல் இருப்­பதை உறு­தி­செய்­யும் வகை­யில் அம்­மா­நி­லத்­தில் ஒவ்­வொரு வீடா­கச் சென்று சுகா­தா­ரத் துறை பணி­யா­ளர்­கள் சோதனை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.