சோக்சியின் 100 ஏக்கர் நிலம் பறிமுதல்

1 mins read
a98095b2-977b-41d6-a891-5ff6f3c22741
-

மும்பை: பஞ்­சாப் நேஷ­னல் வங்கி­யில் 6,200 கோடி ரூபாய் மோசடி செய்து­விட்டு, தலை­ம­றை­வாக இருக்­கும் மெகுல் சோக்­சிக்­குச் சொந்­த­மான 100 ஏக்­கர் நிலத்தை வரு­மான வரித்­துறை கைய­கப்­படுத்த உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டு உள்­ளது. அந்­நி­லத்­தின் மதிப்பு ரூ.70 கோடிக்கு மேல் இருக்­க­லாம் எனக் கூறப்­ப­டு­கிறது.