பனிக்கூழ் பெட்டிக்குள் ஒளிந்து விளையாடிய இரு குழந்தைகள் பலி

பனிக்கூழ் பெட்டிக்குள் ஒளிந்து விளையாடிய இரு குழந்தைகள் பலி

1 mins read
211be0d7-30bf-4822-b232-551c768c3e99
-

பெங்­க­ளூரு: கர்­நா­ட­கா­வில் பனிக்கூழ் (ஐஸ்கிரீம்) பெட்­டிக்­குள் ஒளிந்­து­ கண்­ணா­ம்பூச்சி விளை­யா­டிய இரு குழந்­தை­கள் உயி­ரி­ழந்­தனர். கர்­நா­டக மாநி­லம், நஞ்­சன்­கூடு கிரா­மத்­தைச் சேர்ந்த பாக்யா, 12, காவ்யா, 7, என்ற இரு சிறு­மி­களும் மற்ற குழந்­தை­க­ளு­டன் அங்கிருந்த பனிக்கூழ் கடை அருகே கண்­ணா­ம்பூச்சி விளை­யா­டிக் கொண்­டி­ருந்­த­னர். குழந்தைகள், பனிக்கூழ் பெட்­டிக்­குள் புகுந்து தங்­களை மறைத்­துக்­கொண்­ட­ நிலையில், எதிர்பாராதவிதமாக பெட்டி பூட்­டிக்­கொண்­ட­தில் மூச்சுத் திணறி உயி­ரி­ழந்­த­னர்.