ஜம்மு-காஷ்மீரின் ரியாசி காட்டுப் பகுதியில் பெருந்தீ

ஜம்மு-காஷ்மீரின் ரியாசி காட்டுப் பகுதியில் பெருந்தீ

1 mins read
d86677c2-a7e9-40ac-bf1a-437b263dfc94
ரியாசி மாவட்ட வனப் பகுதியில் தீ மூண்டதன் காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. படம்: இந்திய ஊடகம் -

ரியாசி: ஜம்மு காஷ்­மீர் மாநி­லத்­தின் ரியாசி மாவட்­டத்­தில் உள்ள மர்ஹி எனும் இடத்­தில் அமைந்­தி­ருக்­கும் காட்­டுப் பகு­தி­யில் மிகப் பெரிய தீ மூண்­டுள்­ளது.

தீ வேக­மாகப் பரவி வரு­வ­தா­க­வும், ஏற்­கெ­னவே ஏக்­கர் கணக்­கில் வனப்­ப­குதி சேத­ம­டைந்­த­தா­க­வும் தக­வல்­கள் கூறு­கின்­றன. மரங்­களும் இதர வனப்­ப­குதி பொருள்­களும் தீயில் கரு­கி­ வருவ­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

தீ மூண்­ட­தற்­கான கார­ணம் குறித்­துத் தெளி­வான தக­வல் ஏதும் இல்லை.

இது­கு­றித்­துத் தக­வல் அறி­ய­வும் தீயைக் கட்­டுக்­குள் கொண்டு வர­வும் முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­படு­வ­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.