மாணவியின் பதிலால் நெகிழ்ந்த பிரதமர் மோடி

புதுடெல்லி: குஜராத் மாநில அரசு விழாவில் காணொளி மூலம் கலந்துகொண்டார் பிரதமர் நரேந்திர மோடி.

மாற்றுத் திறனாளியான பயனாளர் ஒருவரிடம் உரையாடியபோது அவரது மகள்களின் கல்வி விவரங்களைக் கேட்டறிந்தார்.

மூன்று மகள்களில் ஒருவர் மருத்துவராக விரும்புவதாக அவர் கூறவே அந்தச் சிறுமியிடமும் பேசினார் திரு மோடி.

மருத்துவத் துறையில் படிக்க விரும்புவது ஏன் என்ற பிரதமரின் கேள்விக்கு பார்வையற்ற தன் தந்தையின் துன்பங்களே காரணம் என்று கண்ணீருடன் கூறினார் மாணவி.

அதைக் கேட்டு நெகிழ்ச்சியுடன் சிறிதுநேரம் அமைதிகாத்த திரு மோடி, இந்தக் கருணைதான் உங்கள் வலிமை என்று பாராட்டியதுடன் சிறுமியின் கனவை நனவாக்க உதவி தேவைப்பட்டால் தாம் செய்யத் தயார் என்று தந்தையிடமும் வாக்களித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!